பிரம்ம சூத்திரம்

1,500.00

பிரம்ம சூத்திரம் – ஆன்மீக அறிவியலின் வெளிச்சத்தில் சுய தரிசனத்திற்கு வழிகாட்டும் ஒரு சிந்தனையூட்டும் தமிழ் நூல்.

வெறுமனே ஒரு தத்துவ நூலாக இல்லாமல், நம் அன்றாட அனுபவங்களையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி, நம்மை நாமே அறிந்து அமைதியுடன் வாழ வழிகாட்டும் காலத்தால் மதிப்பிட முடியாத பொக்கிஷம்.

Self-Realization in the Light of Spiritual Science

More than a philosophical work, Brahma Sutram illuminates everyday experiences and explores life’s deeper questions. It guides readers toward self-understanding, inner peace, and timeless spiritual wisdom.

Buy Now

Dispatch & Delivery

  • Ships in 1–2 business days
  • Delivery in 3–7 business days
  • Free shipping across India

Secure online payment

  • Razorpay
  • UPI
  • Credit / Debit Cards
  • Net Banking
Need help choosing? Chat with us on WhatsApp

Book Details

Author

Sampathkumaar

ISBN

978-81-997481-6-3

Publisher

Sampathkumaar Book Publisher

Language

Tamil

Format

Hardcover (Casebound)

Availability

In stock

About the Book

பிரம்ம சூத்திரம் – ஆன்மீக அறிவியலும் வாழ்வியலும்

பிரம்ம சூத்திரம் மனிதனைத் தான் யார் என்ற விழிப்புணர்வுக்குள் அழைத்துச் சென்று, தன்னுள் இருக்கும் ஆழமான உண்மையை உணர வழிகாட்டும் ஆன்மீகப் பயணம்.

ஒரு மொத்த ஆன்மாக்களின் பேரான்மா பிரம்மம். அனைத்துக் கடவுள் சக்தி நிலைகளின் ஊற்றுக்கண் பிரம்மம். தன் போக்கிலே, சூழ்நிலைகள் காட்டும் திசையிலே பயணித்துக் கொண்டிருக்கும் மனிதனை, தான் யார் என்ற விழிப்புணர்வுக்குள் அழைத்து, பிரம்மத்தின் வாசலைத் திறந்து வைக்கின்ற வல்லமை மிகுந்தவையே பிரம்ம சூத்திரங்கள்.

பிரம்ம சூத்திரம் என்றாலே தொட்ட முடியாத தூரத்தில் இருக்கும் ஆன்மீக விஷயம் என்ற எண்ணத்தை உடைத்து, அதன் உயரிய உண்மைகளை உள்ளங்கையில் எடுத்து வைத்தாற்போல் எளிமையாக உணர்த்துகிறது இந்தப் புத்தகம்.

தன்னை அறிந்தவன் தன் விதிகளுக்கு எஜமானன் ஆகிறான். அப்படியான எஜமானத் தன்மைக்கும், சுய உணர்வுக்கும், மன அமைதிக்கும் வழிவகுக்கிறது இந்த பிரம்ம சூத்திரம்.

பிரம்மம் நமக்குச் சொல்ல விரும்புவது இதைத்தான்:

“நீயே உனக்கு எஜமானாக இரு; ஏனெனில் நீ பிரம்மம். என்னிலிருந்து வந்தவன் நீ; முதலில் நீ என்னை எனக் கண்டுகொள். உணர்வாய். அதன் பின் என்னைப்போல் பூரணமும் ஆவாய்.”

Every experience carries a lesson, and every lesson brings us closer to understanding life.

Sampathkumaar